டாப்செட்கோ கடன்
| கடன் திட்டத்தின் பெயர் | டாப்செட்கோ கடன் (தனிநபர் கடன்) |
|---|---|
| தவணை காலம் | 36 மாதங்கள் முதல் 60 மாதங்கள் வரை |
| அதிகபட்ச தொகை | ரு,25000- முதல் ரு,1000000 - வரை |
| வட்டி விகிதம் | ஆண் 6%. பெண் - 5% |
| கடன் பெற தகுதிபெற்றவர் | BC மற்றும் MBC |
| வயது | 18 வயது முதல் 55 வரை |
| சமர்ப்பிக்க வேண்டிய |
1) வருமான சான்றிதழ். ஆண்டு வருமானம் நகர்புறம்
மற்றும் கிராம பகுதியில் வசிப்பர் ரு,300000-
க்குள் இருக்க வேண்டும், 2)சாதி சான்றிதழ்(அ) பள்ளி மாற்று சான்றிதழ் 3) குடும்ப அட்டை நகல்.ஆதார்அட்டை நகல் 4) ரு,25000-வரை ஒரு அரசு பணியாளர் ஜாமின் 5) ரு,50000,-க்கு இரு நபர் ஜாமின் 6) ஜாமின்தாரர் குடும்பஅட்டைநகல். உறுதிமொழிகடிதம் 7)ரு50,000,-க்கு மேல் சொத்து அடமானம் 8)அரசு வழிகாட்டு மதிப்பில் 50% கடன் 9) வில்லங்க சான்று 31 வருடம், 10)திட்ட அறிக்கை. விலைப்புள்ளி 11)தொழில் தொடர்பான புகைப்படம் -2 12) GST நம்பருடன் கூடிய கொட்டேசன் (பெற்ற நிறுவனம்) 13) குடும்பத்தில் ஒரு நபருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும், 14) டாப்செட்கோ நிறுவனத்தின் நிதி உதவி பெறும் வரை வங்கி வட்டி விகிதத்தில் மனுதாரர் ஒப்புதல் கடிதம், |
கடன் பெறுபவருக்கு கடன் காலம் வரை அந்த உறுப்பினருக்கு தனி காப்பீடு செய்யப்பட வேண்டும்,
(அரசிடமிருந்து டாப்செட்கோ திட்டத்தின் கீழ் கடன் வழங்குவதால் இக்கடன் தொகையின் மூலம் அவசியம் சொத்து உருவாக்கம் (Asset creation) செய்ததற்கான தொழிலுக்கு மட்டுமே கடன் வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும், இக்கடன் வழங்கப்பட்ட 6 மாதத்திற்கு
பிறகு புகைப்படம் இரண்டு தாக்கல் செய்ய வேண்டும்,)
டாப்செட்கோ திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்க அதிகபட்ச கடனாக ரு்,100000- மட்டுமே வழங்கப்படும், (கடன் தொகைக்கு இருமடங்கு சொத்து அடமானம் செய்து தரப்பட வேண்டும், குறைந்தது 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்,) மாவட்ட டாப்செட்கோவால் பாரிந்துரைக்கப்பட்ட கடன் மனு மட்டுமே ஏற்று கடன் வழங்க நோறும் ,
டாப்செட்கோ திட்டத்தின் கீழ் ஆழ்குழாய் கிணறு அமைக்க அதிகபட்ச கடனாக ரு்,100000- மட்டுமே வழங்கப்படும், (கடன் தொகைக்கு இருமடங்கு சொத்து அடமானம் செய்து தரப்பட வேண்டும், குறைந்தது 3 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும்,) மாவட்ட டாப்செட்கோவால் பாரிந்துரைக்கப்பட்ட கடன் மனு மட்டுமே ஏற்று கடன் வழங்க நோறும் ,
1) வங்கிக்கு நிர்ணயிக்கப்பட்ட ஆண்டு குறியீட்டிற்கு மட்டும் கடன் வழங்கப்பட வேண்டும்,
2) மனுதாரர் அல்லது குடும்ப உறுப்பினர் உறவுமுறை குறிப்பிட்டு சர்வே எண், அடங்கிய சொத்து விபரம் பெற்று இணைக்க வேண்டும்,
3) கிளைமேலாளர் மற்றும் கிளை பணியாளர் சேர்ந்து களஆய்வு சான்று சமர்ப்பிக்க வேண்டும்)
Instructors
Jhon Pedrocas
Professor